சம்பா பருவ விதைப்பு

Article Title: சம்பா பருவ விதைப்பு

01-10-2023

Geography of India Current Affairs Analysis

காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டை விட இந்த சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு சுமார் 1.5 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு சம்பா சாகுபடி : 1.77 லட்சம் ஏக்கர்

கடந்த ஆண்டு சம்பா சாகுபடி : 3.31 லட்சம் ஏக்கர்

குறைவான விதைப்பு க்கான காரணம்:

காவிரி நீர் இருப்பு குறைவாக உள்ளது.

கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது விவசாயிகளின் மாற்று வழிகள்:

சுமார் 120 நாட்கள் கொண்ட நடுத்தர காலப் பயிரை பயிரிடுதல்.

தாளடிக்கான குறுகிய காலப் பயிர்

நேரடி விதைப்பு முறையை பின்பற்றுதல்

சம்பா பருவம்: ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை

விதைப்பு மாதம்: ஆகஸ்ட்

காலம்: 145 நாட்களுக்கு மேல்

சம்பா நெல் மற்ற வகை நெல்களுடன் ஒப்பிடும்போது நீண்ட காலத்திற்கு பயிரிடப்படுகிறது

சம்பா மாவட்டங்கள் :

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், விழுப்புரம், கன்னியாகுமரி.

சம்பா பருவத்தை "ஆடிப்பட்டம்" என்றும் அழைப்பர்.

98403 94477