Indian Polity Current Affairs Analysis
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க சட்ட ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையம்
இந்தியாவின் 22 வது சட்ட ஆணையத்தின் தலைவர்-நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி
நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு வரை மக்களவை தேர்தலும், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில்தான் நடத்தபட்டன
பரிசீலனையில் உள்ள விசயங்கள்
2029 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துதல் .
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக சில சட்டமன்றங்களின் பதவிக் காலத்தைக் குறைத்தல் அல்லது நீட்டித்தல்.
பொதுவான வாக்காளர் பட்டியல்.