தென்மேற்கு பருவமழை விலகியது.

Article Title: தென்மேற்கு பருவமழை விலகியது.

21-10-2023

Geography of India Current Affairs Analysis

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய தேதி: செப்டம்பர் 25

வழக்கமான தேதி: செப்டம்பர் 17

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முழுமையான விலகிய தேதி : அக்டோபர் 19 .

வடகிழக்கு பருவமழை / பின்வாங்கும் பருவமழை தொடக்கம்:

தென் தீபகற்ப இந்தியா மீது கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீச தொடங்கியதை அடுத்து ,

அடுத்த 48 மணி நேரத்தில் (அக்டோபர் 20-22) வடகிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ மழையை கணக்கிடுவதற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ காலம்: ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை அளவு: எதிர்பார்க்கப்பட்ட மழையில் 94% பெய்துள்ளது

வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு: சாதாரணம்

வடகிழக்கு பருவமழை இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 11% மட்டுமே பங்களிக்கிறது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் கணிசமான மழையை பெறுகின்றன .

2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை அளவு : வழக்கமானதை விட 8% கூடுதல்

98403 94477