தேசிய குடிமைப் பணி தினம்

Article Title: தேசிய குடிமைப் பணி தினம்

21-04-2025

Current Events Current Affairs Analysis

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் செய்யும் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி தேசிய குடிமைப் பணி தினம் அனுசரிக்கப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், தகுதிகாண் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

அந்த உரையில் அவர் அரசு ஊழியர்களை 'இந்தியாவின் எஃகுச் சட்டகம்' என்று குறிப்பிட்டார்.

98403 94477